ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
நாங்குநேரி செண்பகராமநல்லூர் ஜெகநாத பெருமாள் கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவு நாளில், கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...