ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சேலத்தில் பிரசித்திப் பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் அம்மனுக்கு 18 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தை கடைசி வெள்ளியையொட்டி சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சொர்ணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார, ஆராதனை நடைபெற்றது. பின்னர், 18,000 வளையல்கள் அம்மனுக்கு சாற்றப்பட்டு பூஜைகள் செய்து பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...