ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள அருள் தரும் உலகம்மன் திருக்கோவிலில் மது கொடை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை ஒட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து பல்வேறு தெருக்கள் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்குள்ள சுந்தர விநாயகர் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...