ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவலிங்கம் - வேதநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...