ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூரில் உள்ள மேல்மறைக்காடர் கோயிலில் உலக நன்மை வேண்டி ருத்ர ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிவலிங்கம் - வேதநாயகி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...