ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராதாப்புலி கிராமத்தில் ஸ்ரீ தடியார் உடையவர் அய்யனார் திருக்கோயிலில் 16-ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க, 501 விளக்குகள் வைத்து பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து தடியார் உடையவருக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...