ஆன்மீகம்
ஆடி அமாவாசை - அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர்மலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...