ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கபிலர்மலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...