தூத்துக்குடி: சீனிவாச பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்வு கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வனத்திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் தை திருநாளை முன்னிட்டு பரிவேட்டை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானை தரிசித்தனர்.

Night
Day