காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளிய வரதராஜ பெருமானை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்ல, இரண்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு சேவை சாதித்து காட்சி அளித்தனர்.

Night
Day