ஆன்மீகம்
கார்த்திகை மாத பிறப்பு - மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
மயிலாடுதுறையில் உள்ள புனித அந்தோணியார் பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐந்து ரதங்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் மண்டல பூஜைகள் தொடங்கியது. ஏ?...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...