தென்காசி: ஸ்ரீ அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் அருணாப்பேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகுமுத்து மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Night
Day