தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
நெல்லை சந்திப்பு நோக்கி வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரை இடித்து உடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு பேருந்தை பணிமனைக்கு கொண்டு ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மீது பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...