க்ரைம்
பெரம்பலூர் - ரூ.1.50 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஹோமியோபதி மருத்துவர், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகமரை 4 சந்திப்பு சாலை பகுதியைசேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலைச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சுமதியின் தம்பி சீனிவாசனின் மனைவி இந்திரகுமாரி அவரது தம்பி அரவிந்த், நண்பர் சக்தி ஆகியோர் இணைந்து சுமதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூரில் காரில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ?...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ...