நாகை: நாகூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா கொடியேற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டபின்னர், ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கொடிக்‍கு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் 8ம் தேதி நடைபெறுகிறது.

Night
Day