தஞ்சாவூர்: சாரங்கபாணி சுவாமி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெருமாளும் கோமளவல்லி தாயாரும் பட்டு வஸ்திரம் மற்றும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். மங்கள வாத்தியங்கள் மற்றும் பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சுவாமியின் திருக்‍கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தேறியது. திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு, பக்‍தி கோஷம் முழங்க பெருமாளையும், தாயாரையும் வழிபட்டனர். 

Night
Day