மயிலாடுதுறை: சித்தர் சிவராமகிருஷ்ண சுவாமிகள் ஆலய குருபூஜை மற்றும் குடமுழுக்‍கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மாதிரி மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சித்தர் சிவராமகிருஷ்ண சுவாமிகள் ஜீவசமாதி அடைந்ததன் 50வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சித்தரை வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

varient
Night
Day