தைப்பூசம் : திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். 

தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள், நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதேபோல், நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குழுக்களாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள், குமாரசாமி கோவில் பகுதியில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி யாத்திரையை தொடர்கின்றனர்.

Night
Day