ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், முத்து மாரியம்மன், கையில் கரும்பு கிளியுடன் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து அம்மன் கோவிலைச் சுற்றி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று மேளதாளம் முழங்க நடனமாடி காமாட்சி அம்மனுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...