ஆன்மீகம்
திருச்செந்துார் கோயிலில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம்
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செண்டை மேளம், நாதஸ்வரம் இசை முழங்க, சிலம்பாட்டம், தேவராட்டம் நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் பால் குடத்தை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...