ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செண்டை மேளம், நாதஸ்வரம் இசை முழங்க, சிலம்பாட்டம், தேவராட்டம் நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் பால் குடத்தை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...