ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257 ஜெந்தி விழாவை முன்னிட்டு இசை கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் புத...