ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257 ஜெந்தி விழாவை முன்னிட்டு இசை கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...