திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மார்கள் அமர்த்தப்பட்டு மலையடிவாரத்தில் வீதி உலா வந்தபோது பொதுமக்கள் தீபாரதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமச்சிவாய" என்ற வேத மந்திரங்கள் முழங்க கிரிவலம் வந்தனர்.

Night
Day