ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையில் தண்டுமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயில் எதிரில் மலர் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் எழுந்தருள அக்னி குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 400க்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...