ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ பேராள குந்தாளம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் அம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் இறுதியாக சாமி குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. இதனையடுத்து அம்மனுக்கு ஐஸ் கட்டிகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் பழம், மாவிளக்கு கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...