ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ பேராள குந்தாளம்மன் கோவிலில் நடைபெற்ற தேர் திருவிழாவில் அம்மனுக்கு ஐஸ் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் இறுதியாக சாமி குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது. இதனையடுத்து அம்மனுக்கு ஐஸ் கட்டிகள் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் பழம், மாவிளக்கு கொண்டு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...