தூத்துக்குடி: நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருத்தேரோட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் சிவகாமி அம்பாள் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

varient
Night
Day