ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். பக்தர்கள், ஓம் சிவாய நமசிவாய என முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்து ஏகாம்பரநாதரை வழிபட்டனர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ச?...