தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேவசேனா திருமண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை ஆணையர் சுரேஷ், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் காவல் உதவி ஆணையர் குருசாமி மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவிலில் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி, திருக்கல்யாணம் போன்றவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...