தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேவசேனா திருமண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை ஆணையர் சுரேஷ், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி மற்றும் காவல் உதவி ஆணையர் குருசாமி மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவிலில் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி, திருக்கல்யாணம் போன்றவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...