தமிழகம்
முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை - 6 போலி மருத்துவர் கைது...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களம் அங்குள்ள குளத்தில் ஆனந்த குளியல் போட்டதை பக்தர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் ரசித்தனர். கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை உள்ளது. தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று மங்களம் யானை கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நவீன நீச்சல் குளத்திற்கு சென்ற யானை மங்களம் நீச்சல் குளத்திலிருந்து வெளியே வர மறுத்தது. யானை பாகன் பலமுறை அழைத்தும் வர மறுத்ததுடன் தண்ணீரை மேலே பீச்சியடித்தபடி நீரில் புரண்டு குழந்தை போல் மகிழ்ச்சியுடன் விளையாடி குளித்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் 2 பெண்கள் உட்பட 6 போலி...
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ச?...