ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு அருள்மிகு கைலாசநாதர் குங்குமநாயகி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...