ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆருத்ரா கபாலீஸ்வரர் ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீதேவி பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி வலம் வந்தார். இதில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...