ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 48 நாட்கள் விரதம் இருந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...