திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி தேரோட்டத்தின் 10-ம் நாள் திருநாள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் பங்குனித் தேரோட்டத்தின் 10ம் நாள் திருநாள் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் ரத்தின அபயஹஸ்தம், முத்து பாண்டியன் கொண்டை மார்பில் நீலநாயகம் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தாயார் சந்நதி வழியாக கோவிலை வந்தடைந்தார். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

varient
Night
Day