ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
இலங்கையில் உள்ள மத்தியமாகாணம் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் உள்ள 108 அடி உயரமான இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு யாகபூஜை மற்றும் விசேஷ தீபாராதனை செய்து மாணிக்க விநாயகருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...