ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
இலங்கையில் உள்ள மத்தியமாகாணம் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் உள்ள 108 அடி உயரமான இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு யாகபூஜை மற்றும் விசேஷ தீபாராதனை செய்து மாணிக்க விநாயகருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...