ஆன்மீகம்
வார இறுதி, விசேஷ நாட்களில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்துவர, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ?...