ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்துவர, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...