ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி, அம்பாள் திருமணக் கோலத்தில் மண்டபத்திற்கு எழுந்தருளினர். பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்துவர, சுவாமி - அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா கண்டருளினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...