ஆன்மீகம்
ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் பட்டினப்பிரவேசம் கொடியேற்றத்துடன் தொடக்கம்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீகோபிநாத சுவாமி மலைக்கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி, சுவாமிக்கு 1 லட்சம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...