திண்டுக்கல்: ஸ்ரீகோபிநாத சுவாமிக்கு 1 லட்சம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீகோபிநாத சுவாமி மலைக்கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி, சுவாமிக்கு 1 லட்சம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

varient
Night
Day