கோவை: உழவர் தினத்தையொட்டி மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் உழவர் தினத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அம்மனை வழிபட்டனர்.

Night
Day