ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக காத்திருந்து அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக அளித்தனர். கோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பிய பூத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது. தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனி முத்திரை பதித்த ரோபோ சங்கர் மற...