ஆன்மீகம்
ரூ.10,500 கட்டணம் செலுத்தி ஏழுமலையானை தரிசித்த ஜே.பி.நட்டா
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் ?...
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தேர் பவனி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுக காத்திருந்து அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக அளித்தனர். கோவில் பிரகாரத்தில் இருந்து கிளம்பிய பூத்தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சென்றது. தேரில் வீற்றிருந்த அம்மனுக்கு பக்தர்கள் மலர்களை காணிக்கையாக வழங்கினர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் ?...
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருப்பதியில் 10 ஆயிரத்து 500 ரூபாய் ?...