ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொல்லபாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலின் பெருங்குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் 21 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் திருவிழாவிற்கு முன்னதாக பள்ளக்கில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் தோளில் சுமந்து ஓம் சக்தி மகா சக்தி என்ற கோஷத்துடன் கொண்டு வந்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...