ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றதைத் தொடர்ந்து புனித அந்தோணியார் உருவம் பொறித்த கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கம்பத்தில் ஏற்றப்பட்டது. ஆலய பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடி ஏற்றி திருவிழாவை தொடக்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...