ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாவுத்தூர் கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் திருகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புனித தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீரை குடங்களில் எடுத்துக் மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...