ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
தை பஞ்சமியை முன்னிட்டு புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழைமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழை மாரியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...