ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தப்பூரில் 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. ஸ்ரீ முத்துமலை முருகன் ராஜ அலங்காரத்தில் ஏராளமான பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...