கரூர்: ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத திருக்கல்யாண வைபவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூரில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார் யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்ற பிறகு, சுவாமிக்கு திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு பால், பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day