ஆன்மீகம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூழ்ந்த மழைநீர்
திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயில...
கும்பகோணம் சுவாமிமலையில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூரில் விடிய விடிய பெய்த தொடர் மழையால் சுப்பிரமணி சுவாமி கோயில...
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியா முதல்முறையாக இந்தியா வருகை