ஆன்மீகம்
திருப்பதி - சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்...
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
கும்பகோணம் சுவாமிமலையில் அமைந்துள்ள சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பக்?...
மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நீண்ட வ...