சிவபெருமானின் நாரைக்கு முக்தி கொடுக்கும் திருவிளையாடல் லீலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகப்பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் 2ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான நாரைக்கு முக்தி கொடுத்த லீலை  நடைபெற்றது.

இந்த திருவிளையாடல் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அளிக்கும் அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

varient
Night
Day