ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தில் பொன்னப்பர் மற்றும் பூமிதேவி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...