ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீ சின்ன காளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நல்ல மழை பெய்து கோடை வெயிலின் தாக்கம் குறைந்திட வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜையில் பங்கேற்றனர். காளியம்மனுக்கு தீப அலங்காரம் செய்யப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...