ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க முகம் வெள்ளி காப்பில் ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...