ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசையை யொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமங்கலி மாரியம்மனுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து தங்க முகம் வெள்ளி காப்பில் ஆதிபராசக்தி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...