ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பிரசித்திப்பெற்ற சப்ளம்மா கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதிநாளில் கெலவரப்பள்ளி சுற்றியுள்ள 50 கிராமங்களில் இருந்து உள்ளூர் தேவதைகள் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 80 பல்லக்குகளில் சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டன. வானவேடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் கிராம தேவதைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...