ஆன்மீகம்
ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா, ஜோதிகா வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் சாமி தரிசனத்திற்கும் பின் சூர்யாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். கோயில் வளாகத்தில் நடிகர் சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தின?...
திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள?...