ஆன்மீகம்
குலசை தசரா திருவிழா - சூரனை வதம் செய்த முத்தாரம்மன்
உலகப் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்ச?...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் சாமி தரிசனத்திற்கும் பின் சூர்யாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். கோயில் வளாகத்தில் நடிகர் சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்ச?...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...