ஈரோடு: பண்ணாரியம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற குண்டம் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக பண்ணாரி அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வீணை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தாரை தப்பட்டை முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் உற்சவர் குண்டத்துக்கு அழைத்து வரப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தார்.

Night
Day