ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 17 ஆண்டுகள் கழித்து பெருமாள் மகாலட்சுமி தாயார் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஹோமங்கள் வளர்த்து பெருமாளுக்கு காப்பு கட்டி திருமாங்கல்ய சரடு மகாலட்சுமி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. பின்னர் வைதீக முறைப்படி தேங்காய் உருட்டி நலங்கு வைத்து அக்னி பொரியிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...